193
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடணையில் மணல் கடத்தலையும், தொண்டி மற்றும் திருப்பாலைக்குடியில் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தலையும் தடுக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க உள்ளதாக மாவட்ட எஸ்.பி. சந்தீஷ் தெரி...

5347
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலரை, அவரது அலுவலகத்திற்குள் புகுந்து மணல் கடத்தல் ஆசாமிகள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்...

3347
புதுச்சேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக விழுப்புரத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் சரணவன் என்பவர் கைது செய்யப்பட்டார். சோரப்பட்டு பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் வீடு கட்டுவதற்காக அதிக அளவில் மணல் ...

2392
சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர், சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஒட்டகத்தை மணல் கடத்தலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். மரவ மங்கலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர், ராஜஸ்தானில் இருந...

3446
மணல் கடத்தல் குறித்து புகார் அளித்தவரிடம், மணல் அள்ள முதலமைச்சரே அனுமதி வழங்கி விட்டதாக கூறி அடாவடியாக பேசிய தாசில்தார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தொப்பம்பட்டி...

3208
கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு மணல் உள்ளிட்டவற்றை கடத்திச் சென்றதாக 11 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கேரளாவில் நடக்கும் சாலை பணிகள் மற்றும் விழிஞ்சம் துறைமுகம் பணிகளுக்காக தி...

43545
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தலைமை காவலரின் தலையில் அரிவாளால் வெட்டிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கீழ்கொடுங்கலூர் சுகநதி ஆற்றிலிருந்து மணல் கடத்தி...



BIG STORY